Wednesday, November 6, 2013

கரும்பூனை.



வாயிலிருந்து எதையோ
வெளித்தள்ள முயற்சித்துக்கொண்டிருந்தது
கரும்பூனை கஷ்டப்பட்டு.

வெளியில் வந்துவிழுவது...
எதுவாக இருந்தாலும்
அசுத்தமாகவே கொள்ளப்படும்.

வெளியில் தள்ளியபின்
நிம்மதியாக நகரக்ககூடும்
எதுவும் பாதிக்காமல்
வேறு இடம்நோக்கி
அந்தக் கரும்பூனை.

No comments:

Post a Comment