எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Wednesday, November 6, 2013
கரும்பூனை.
வாயிலிருந்து எதையோ
வெளித்தள்ள முயற்சித்துக்கொண்டிருந்தது
கரும்பூனை கஷ்டப்பட்டு.
வெளியில் வந்துவிழுவது
...
எதுவாக இருந்தாலும்
அசுத்தமாகவே கொள்ளப்படும்.
வெளியில் தள்ளியபின்
நிம்மதியாக நகரக்ககூடும்
எதுவும் பாதிக்காமல்
வேறு இடம்நோக்கி
அந்தக் கரும்பூனை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment