எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Thursday, November 14, 2013
விடுதலை
ஆகப் பெரும் போராட்டம்
செய்ய நேர்ந்தது இரும்பு
கம்பிகளை வளைத்து
அச்சிறுகிளியை கையிலேந்த
...
பெரும் அன்போடு அணைத்து
உச்சிமுகர்ந்து செவிகளில்
கிசுகிசுத்தேன் பறந்து போ
பெருவெளியில் என்றே......
எதற்கு?? எங்கே?? எப்படி?? என்றது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment