Thursday, November 14, 2013

விடுதலை



ஆகப் பெரும் போராட்டம்
செய்ய நேர்ந்தது இரும்பு
கம்பிகளை வளைத்து
அச்சிறுகிளியை கையிலேந்த
...
பெரும் அன்போடு அணைத்து
உச்சிமுகர்ந்து செவிகளில்
கிசுகிசுத்தேன் பறந்து போ
பெருவெளியில் என்றே......

எதற்கு?? எங்கே?? எப்படி?? என்றது.

No comments:

Post a Comment