எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Thursday, September 26, 2013
மகிழ்ச்சிபூக்கள்
மகிழ்ச்சியால் நிரப்பி
கொள்கிறேன்
இந்த நொடியை
பொங்கிவழிவதை
...
அடுத்தடுத்த நொடிகளிலும்
நிரப்பிவைக்கிறேன்
அமுதசுரபியாக
வழிவதை
விதைத்துவைக்கிறேன்
செல்லும் பாதையாவிலும்
பூத்துக்குலுங்கும்
மகிழ்ச்சிபூக்களை
பறித்துவிடாதீர்கள்
மறந்தும் கூட......
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
September 26, 2013 at 4:42 AM
ரசித்தேன்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தேன்...
ReplyDelete