Wednesday, September 26, 2012

பார்வையே


காலை நேரத்திலே சருகுகள் குவிந்த சாலை ஓரத்திலே
தணல் மூட்டியே தடயம ழித்தினர் ஒரு கணத்திலே
கன்னி மனத்திலே எரிமலையாய் எழுந்த சினத்தையே
தணியச் செய்ததே காதல் பெருக்கும் காளையுன் பார்வையே
 

No comments:

Post a Comment