எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Wednesday, September 26, 2012
பாரமுகம்
கூட்டினில் கூடி வாழ்ந்த
குருவிகள் பறந்தே போயின.
காடு வீடாய் மாறின
கானங்கள் முகாரி யாகின.
முற்றத்திலே முல்லை வளர்த்து
முகமலர முகிலை அழைக்க
பாரினில் துளிகளை சிந்திவிட்டு
பாரா முகமாய் சென்றன
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment