Wednesday, September 26, 2012

பாரமுகம்


கூட்டினில் கூடி வாழ்ந்த
குருவிகள் பறந்தே போயின.
காடு வீடாய் மாறின
கானங்கள் முகாரி யாகின.
முற்றத்திலே முல்லை வளர்த்து
முகமலர முகிலை அழைக்க
பாரினில் துளிகளை சிந்திவிட்டு
பாரா முகமாய் சென்றன

No comments:

Post a Comment