நினைவுகளை மட்டுமே நிழல்போல்
நிறுத்திவிட்டு, நிறுத்திவிட்டாய்
உன் கடைசி மூச்சினை.......
பாறாங்கற்கலாய் பாரங்கள்
நிறுத்திவிட்டு, நிறுத்திவிட்டாய்
உன் கடைசி மூச்சினை.......
பாறாங்கற்கலாய் பாரங்கள்
இறகுகளை சுற்றி இறுக்க
பறக்கநினைக்கிறேன் பலவந்தமாய்....
ஒவ்வொருமுறையும் தன்னம்பிக்கைச்
சிறகிழந்து வீழ்கிறேன் விடியல்களில்...
முயற்சிகள் தொடர்கின்றன் விடாமல்
முற்றிலுமாய் சிறகுகள் இழக்கும் வரை......
வற்றிய கண்ணீரும்,சோர்ந்த உள்ளமும்
தவியாய் தவிக்கிறது உன் அருகாமைக்காக,
தவிப்புகளை கோர்த்து வைராக்கியமாக்குகிறேன்.
அதுவே உந்து சக்தியாக மாற வானம் நோக்கி
சிறகுவிரித்துப் பறக்கிறேன் இலக்கினையடைய..........
பறக்கநினைக்கிறேன் பலவந்தமாய்....
ஒவ்வொருமுறையும் தன்னம்பிக்கைச்
சிறகிழந்து வீழ்கிறேன் விடியல்களில்...
முயற்சிகள் தொடர்கின்றன் விடாமல்
முற்றிலுமாய் சிறகுகள் இழக்கும் வரை......
வற்றிய கண்ணீரும்,சோர்ந்த உள்ளமும்
தவியாய் தவிக்கிறது உன் அருகாமைக்காக,
தவிப்புகளை கோர்த்து வைராக்கியமாக்குகிறேன்.
அதுவே உந்து சக்தியாக மாற வானம் நோக்கி
சிறகுவிரித்துப் பறக்கிறேன் இலக்கினையடைய..........
No comments:
Post a Comment