எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Tuesday, July 17, 2012
எப்போது வருவாய்
அனிச்ச மலர் போன்ற மனதை
அணல் காற்றாக உன் பேச்சு
அணைக்கையில் செய்வதறியாது
அயர்ந்து துவளும் மனதை
அன்பெனும் மென்காற்றாய் வீசி
அலர்ந்து மலர வைக்க
அன்பே நீ வருவது எப்போது.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment