Tuesday, July 17, 2012

எப்போது வருவாய்



அனிச்ச மலர் போன்ற மனதை
அணல் காற்றாக உன் பேச்சு
அணைக்கையில் செய்வதறியாது
அயர்ந்து துவளும் மனதை
அன்பெனும் மென்காற்றாய் வீசி
அலர்ந்து மலர வைக்க
அன்பே நீ வருவது எப்போது.......

No comments:

Post a Comment