Friday, September 2, 2011

தவம்


கண்மூடி அமர்வதா தவம்
மனம் ஒருமுகப்படுத்துவதே தவம்

கோபம் அடக்குவதா தவம்
காரணம் அறிந்து கோபம் தணிப்பதே தவம்

வெற்றி கோட்டை தொட உதவுவதா தவம்
வெற்றி கோட்டை நிர்ணயம் செய்வதே தவம்

ஒரு வேலை முழுமனதுடன் செய்வது தவம்
எண்ணம் ஆராய்தல் தவம்

பொறாமை இல்லாத மனம் தவம்
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு தவம்

ஆதலால் தவம் செய்வோம் வாரீர்

1 comment:

  1. தன்னுள்ளே பயணித்து தகர்ந்துள்ள சுவடுகளை தட்டி எழுப்பி சித்திரம் தீட்டப் பழகுங்கள் ....

    ReplyDelete