Friday, September 2, 2011

தாயின் அருமை



நான் தாயான பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் வலியை

நான் மகனுக்காக துடிக்கும் பொழுது உணர்ந்தேன்
எனது தாயின் உணர்வினை

நான் தாயான பிறகு நேசிக்கிறேன்
எனது தாயை இருமடங்காய்

No comments:

Post a Comment