எண்ண ஓவியம்
(எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்)
சிதறல்கள்
எண்ணங்கள்
(5)
கதைகள்
(25)
கவிதைகள்
(213)
மெளனச்சிதறல்
(3)
Friday, August 26, 2011
அழகோவியம்
தூங்குகின்ற மகனை எழுப்பும் முயற்சியில் நான்.
அழகான ஓவியமாய் தூங்குகின்ற மகனை
நோக்குகையில் அன்பு பொங்க,
மெதுவாய் நெற்றியில் நான் முத்தமிட,
என் ஸ்பரிசத்தை உணர்ந்தவன்
கண் விழிக்காமல், இதழ் விரிக்கும்
அழகினுற்கு ஈடு உண்டோ இத்தரணிதனில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment