Friday, August 26, 2011

நீயரியாயோ

நீயரியாயோ.....
என் மெளனத்தின் அர்த்தங்களை
என் மனதின் மொழியை…..
எங்கே மலரும்
எங்கே வாடும்
எங்கே கருகும்
அறிந்தவன் தானே நீ.......

ஒவ்வொரு முறையும் விளக்கம்
கேட்ட படி நீ
மெளனத்தில் நான்

எனக்கும் மெளனம்
கலைக்க ஆசை தான்.

என் மனதை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் வார்த்தைகள்
தெரிந்தால்...............

No comments:

Post a Comment